Mining

700 crore Mining Scam in tamil nadu – Appavu

700 crore Mining Scam in tamil nadu – Appavu Duraimurugan & Gnana Diraviyam – arappore iyakkam

#crore #Mining #Scam #tamil #nadu #Appavu

“Red Pix 24×7”

700 crore Mining Scam By – Appavu Duraimurugan and Gnana Diraviyam – arappore iyakkam expose tamil nadu news,
tamil news today, Mining Scam, tamil nadu,

For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news,…

source

 

To see the full content, share this page by clicking one of the buttons below

Related Articles

44 Comments

  1. அப்ப இந்த நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் மண்ணிற்காகவும் தங்கள் வாழ்க்கையும் தொலைத்து சுதந்திரம் வேண்டி போராடிய எத்தனை பேர் தலைவர்களின் கனவுகளும் கலைந்துபோயி நம்நாட்டையும் மண்ணையும் மக்களையும் கொள்ளையடிக்க இதுபோன்ற இத்துபோன ஜனநாயகம் வேண்டியா இதையெல்லாம் சரிபடுத்த வேண்டுமானால் இந்திராகாந்தியின் எமர்ஜென்சியால் மட்டுமே முடியும் இதற்கு மக்கள் வரிப்பணம் வீண் அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து எங்கும் ஊழல் எதிலும் இலஞ்சம் நாடே நாறது திராவிட மாடலென்று பகுத்தறிவு பேசி சாராயத்தை உற்பத்தி செய்து சாமானிய மக்களுக்கு விற்று அவன் உழைப்பை சுரண்டி பிழைக்குது நாதேரிக்கூட்டம் அதிகாரத்தை பெற இலவசம் என்று அள்ளிஇறைத்து

  2. அப்ப இந்த நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் மண்ணிற்காகவும் தங்கள் வாழ்க்கையும் தொலைத்து சுதந்திரம் வேண்டி போராடிய எத்தனை பேர் தலைவர்களின் கனவுகளும் கலைந்துபோயி நம்நாட்டையும் மண்ணையும் மக்களையும் கொள்ளையடிக்க இதுபோன்ற இத்துபோன ஜனநாயகம் வேண்டியா இதையெல்லாம் சரிபடுத்த வேண்டுமானால் இந்திராகாந்தியின் எமர்ஜென்சியால் மட்டுமே முடியும் இதற்கு மக்கள் வரிப்பணம் வீண் அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் எல்லோரும் சேர்ந்து எங்கும் ஊழல் எதிலும் இலஞ்சம் நாடே நாறது திராவிட மாடலென்று பகுத்தறிவு பேசி சாராயத்தை உற்பத்தி செய்து சாமானிய மக்களுக்கு விற்று அவன் உழைப்பை சுரண்டி பிழைக்குது நாதேரிக்கூட்டம் அதிகாரத்தை பெற இலவசம் என்று அள்ளிஇறைத்து

  3. அறப்போர் இயக்கம் தமிழ் நாட்டிற்கு மிகவும் சிறப்பான செயலை செய்து வருகிறது.மேலும் தொடர வாழ்த்துக்கள்.நன்றி.நன்றி.நன்றி.😮😮😮

  4. மானூர் தாலுகா பிராஞ்சேரி மால் அரசன்குளம். கன்மாய். சர்வெ. ஏன். 588 நீர்வரத்து ஓடை முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது இதனால் அரசன்குளம் விவசாய அழிய நேரிடும்

  5. மக்களிடையே மதப் பிரிவினைச்சர்ச்சையைக்கிளப்பிவிட்டு அவர்களின் கவனம் இந்த ஊழல் விவகாரங்களில் புக விடாமல் இதுவரை திமுக அரசியல் செய்து வந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பொதுமக்கள் இதை உணர்ந்து செயல்😅பட்டு வாக்கள😊ப்பார்களா என்பதைத் தேர்தல் முடிவுகள் சொல்லுமா?

  6. Reason is tiruneveli muslims and christian who voted for dmk without thinking about district welfare…all hindus caste will come together and will teach lesson to dmk this time….N muslims and christians laam sethrunge for voting dmk for ur relgion

  7. எல்லா மாவட்டங்களிலும் குவாரிகள் இந்நாள் முந்நாள் அரசியல்வாதிகளின் அட்டூழியங்கள் மிக அதிகம்… இயற்கை வளங்களை அழித்து வாழும் இவர்கள் அழிந்து ஒழிந்து போகட்டும்

  8. 😂 கமிஷன் கலெக்சன் கரப்ஷன் என்னம்மா பொருந்துகிறது திராவிட மாடலுக்கு 😂😂 வாழ்க திராவிட முன்னேற்ற ஸ்டாலின் அரசாங்கம் 😂😂

  9. திருநெல்வேலி யை மயாணமாக்க விவசாய மக்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் குளங்களை தூர்வாராமல் மக்களை விவசாயம் தவிர்த்து மற்ற விசயங்கள் தெரியாமல் இருக்க மடைமாற்றி மக்கள் திசை திரும்பி உள்ளனர்.மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்.

  10. மணல் கொள்ளை ஒழிக்க முடியும் என்று ஷ டப் பூர் வ மாக போரா டும் ஜய ராமன் அவர்கள்👍 வாழ்க வாழ்க வாழ்க நாம்தமிழர்

  11. மணல் கொள்ளை ஒழிக்க பாடு படு ம் அரபூர் இ யக்கம் வாழ்க வாழ்க வாழ்க நாம்தமிழர் கட்சி

  12. திருநெல்வேலி காரங்களுக்கு வாய்தான் அதிகம்.வீரம் வெலஞ்ச மண்ணு,சென்னையில் வெள்ளம் வந்தா புலம்புவானுங்க,ஆனால் நாங்க எல்லாம் கெத்து அப்படீன்னு சொல்லுவாங்க.ஆனால் சொந்த மன்ன வெட்டி எடுக்குறானுங்க,எதிர்த்து கேட்க எவனுக்கும் துப்பில்லை.அரசியல்வாதிய பார்த்தா பயந்து சாகுறாங்க.
    நாகர்கோவில் காரங்கதான் அப்பப்ப போராட்டம் பண்ணுறாங்க.

Leave a Reply